சுவாமி விவேகானந்தரின் தாசன் நான்.ஆன்மீகத்திலும்,அறிவியலிலும். சிறிது ஈடுபாடு உண்டு. தொடர்புக்கு :- vivekanandadasan@gmail.com
இந்த இனையத்தில் பதிப்பித்திருக்கும் தகவல்களும்,செய்திகளும்,இ-புத்தகங்கள் அனைத்தும். அறிவியலும் ஆன்மிகமும் என்ற தலைப்பில் பல இனையத்தில் இருந்தும்,பல புத்தகத்தில் இருந்தும், எடுக்கப்பட்டது.
இந்த தலைப்பில் திரட்டிய கருத்துகள் அனைத்தும் பலருக்கும் பயன் உள்ளதாக அமையும் என்று நம்புகிறன்.
ஜெய் ஹிந்த்
சுவாமி விவேகானந்தரின் தாசன் நான். ஆன்மீகத்திலும்,அறிவியலிலும். சிறிது ஈடுபாடு உண்டு.
இதுவே போதும் நண்பா. முதல் வரியை நீக்கிவிடுங்கள். தொடர்பு கொள்ள ஒரு மின்னஞ்சல் முகவரியை தந்துவிடுங்கள்.
நல்லது. படிப்பவர்களின் எண்ணங்களுக்கு செவி சாய்ப்பது ஒரு பெரிய செயல். எனக்காக மாற்றியமைக்கு நன்றிகள்.
நல்லவைகளை எற்று கொள்ள வேண்டும்.தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல
தளத்தினை திரட்டிகளுடன் இணைத்து விட்டீர்களா நண்பரே@!.
நல்லவைகள் மக்களிடம் சேர வேண்டும்.
Super
thanks for info
நல்ல பகிர்வுகள் ,நானும் விவேகானந்த வேத பிரசார இயக்கம் என்று ஒரு இயக்கம் வைத்து இருந்தேன் ,அதிக பயன் தரும் நூல்களை மாணவர்களுக்கு கொடுத்து பிரசாரம் செய்தேன் ,ஆன்மீக எழுச்சி கூட்டங்களை நடத்தி குமிடிபூண்டி வட்டதில் என்கலாம் முடிந்த அதிக செயல்கள் செய்து இருக்கேறோம்
super
very thanks and great….
very use full to all
nanum vivekananda dasan than-
I am thamilselvam
i like very much swamy vivekanandar,
i saw your blog which is very useful,
keep on that progress, don’t give up [it is my kindly request]
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி …..
hi i am chezhian
i like Vivekananda
i like so much Vivekananda advice
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .
ஏக இறைவனின் அருளால் தங்களின் இறைபணி பிராகசிக்க வேண்டுகிறேன் !!
எல்லாம் சொன்நீர்கள் ,ஆனால் எனக்கு ஒன்று தெரிய வேண்டும் ,ஏன் சாதிகள் ,மதங்கள் தோன்றின ?கடவுள் எல்லாரையும்போல ஒன்றுபோல் படைத்தார் ஆனால் மனிதனை ஏன் வேற்றுமையில் சமுதாயம் தள்ளிவைத்தது ஏன் ?கடவுள் இல்லையென்றால் இதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் ,இதற்க்கு என்னதான் முடிவு .
intha website poi parunga.ungal kelvikana bathil kidaikum..http://hayyram.blogspot.in/2010/08/blog-post_28.html…
p.balasubramaniyan:
கடவுள் பற்றி கருத்து தவறாக புரிந்து உள்ளீர்கள்
Nalvalthukal
I am Ravi from Aalaravilai, Arumanai, K.K.Dist, i am very proud of u. naama swamijin karuthugalai annaithu villegekum kondu velvom. ithu pontru thangalin pani thodarattum. swamijin aasi engal aatharavum entrum ungaludan.
மிக்க நன்றி ஜெய் சுவாமிஜி !!!!
engalukku entha nalla ponmozhikallai solliya swamijikaliku nanri
Super
pavam inda article eliudiyvar innum irrandam nurandil sikiyullar………….. en sir issac newtonai patri solvilai……….neengal kanpibathenavo thavarana kolkai……….
very fine postings – thanks a lot sir, for maitaining this blog. ( i am sorry still i am not knowing how to type directly in Tamil – in this page)
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே!
keetha saram
edhu nadanthatho …….yaral ezuthapattathu…….
நண்பர் ஒருவற்கு, விவேகானந்தரின் வாழ்கை வரலாறை பற்றிய புத்தகத்தை பரிந்துரைக்க வேண்டும். (இணைய பழக்கம் இல்லாதவர்). நல்ல, எளிய தமிழ் புத்தகம் சிலவற்றை பகிருங்களேன். ப்ளீஸ்.
Real life thought ..
Thankyou
Dear Sir, Good. Please contact me.